Tuesday, January 10, 2012

பயம்

                  

உள்ளும் புறமுமென
வலி பிறாண்டிற்று மனதை.....
இலேசாய் மழைக்காற்று
சாரலடித்தால் வலி போகக்கூடும்.....!
யார் அறிந்தது.....?
மழைக்காற்றுக்குப் பதிலாய்
அனல்காற்று உள்புகுந்தால்.....?
பூட்டியே இருக்கட்டும் கதவு.....!
                    
                                              -தாட்சாயணி-

No comments:

Post a Comment