தாட்சாயணியின் படைப்புக்கள்
முகப்பு
கவிதைகள்
சிறுகதைகள்
உரைநடைகள்
பாடல்கள்
பார்வைகள்
பகிர்வுகள்
விமர்சனங்கள்
வாசகர் வட்டம்
நூல் வெளியீடுகள்
Tuesday, January 10, 2012
பயம்
உள்ளும் புறமுமென
வலி பிறாண்டிற்று மனதை.....
இலேசாய் மழைக்காற்று
சாரலடித்தால் வலி போகக்கூடும்.....!
யார் அறிந்தது.....?
மழைக்காற்றுக்குப் பதிலாய்
அனல்காற்று உள்புகுந்தால்.....?
பூட்டியே இருக்கட்டும் கதவு.....!
-தாட்சாயணி-
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment